ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.
கீழ்வரும் சுபமந்திரம் துஷ்டர்களின் தீவினையிலிருந்து அகப்படாமலிருக்க, விடுதலைப்பெற.
சுபமந்திரம்
ஓம் சரஹணபவனே சங்கரீயீன்ற சண்முகனே முருகா
தந்திமுகவன் தமையா இருகாலமும் சரஹணபவா
எனவுரைக்கு மென்னிடர்கள் தவிர்த்திடவே மாட்சிகொண்டெழுந்து காலில் சதங்கையுங் கொஞ்சிட சக்தி வேலெடுத்து மயில் மீதுதாவியே துஷ்டர்களென் மீதேவிய தீவினையை சங் ரங் அங்ஙென சம்ஹாரம் செய்திட சடுதியில் வருவாய் சடாட்சர சரவணபவனே
என்று அனுதினம் ஸ்நானம் செய்து காலையிலும் மாலையிலும் முடிந்த அளவு ஜபித்து த்யானம் செய்து வர தீவினைகளிலிருந்து விடுபடலாம்.
ilavasamaga jothida palan solvirgala
ReplyDelete