ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்
கேது பகவானுக்குரிய சுபமந்திரம் இராகு பகவானுக்கு குறிப்பிட்ட அத்தனை ஸ்தானங்களில் ஏதாவதொரு ஸ்தானங்களில் கேது பகவான் இருந்தாலும் அசுப பலனைத்தருவார். அவர் தரும் இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் சாந்தம் பெற அவரை துதிக்கும்
சுபமந்திரம்
ஓம் செந்தலைக்கேது பகவானே, செகம்புகழ் கேது பகவானே சஞ்சலங்களை யகற்றிட சடுதியில் வந்தருள் செய்குவாய் கேது பகவானே ஓம் வசிவசி வசிவசி சுவாஹா
அற்புதம்
ReplyDelete