ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை..! பிறரை எதிர்பாராதபடி தங்களுக்கு ஏற்பட்ட, ஏற்படவிருக்கின்ற தீவினைகளிலிருந்து விடுபடுவதற்கான சுலபமான பூஜா வழிமுறைகளை, யாம் எமது மூதாதையரிடம் பயின்று அனுபவத்தில் நற்பலன் கண்டதை, இதன் விபரமறியா நம் சகோதரர்கள், சகோதரிகளின் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கைக்குக் கவசமாக இருக்குமென்று ஆரம்பித்துள்ளேன். இப்பதிவில் நற்மந்திரங்கள் நற்யந்திரங்களை கண்டு விரும்பியும் நற்விமர்சனத்தையும் தாருங்கள். சந்தேகங்களுக்கு: subhamandhiramsubhayandhiram@gmail.com, Cell: 9840390819
No comments:
Post a Comment