" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
ஏனையோருக்கும் அன்புடன் ஆதிவாரக் காலை வணக்கம்.
ஏனையோருக்கும் அன்புடன் ஆதிவாரக் காலை வணக்கம்.
ஒருவருடைய ஜாதகத்தில் அறிவைப்பெருக்கிக் கல்வியும் புகழையும் தந்து, குடும்பமுமுருவாக்கி பராக்கிரமமாய் குலதெய்வ அனுகிரகத்துடன் திருமண வைபவங்கள் தந்து (தரக்கூடிய) ஆயுளாரோக்யத்துடன் லாபங்களுடன் பாக்கியத்தைத் தரக்கூடிய சூரியபகவானும். இவருக்கு சக்தியைத்தரக்கூடிய நட்சத்திரதிபதிகளும் பலமிழந்தால். அவர் தரும் கெடுபலன்கள் குறைய அனுதினம் ஸ்நானம் முடித்து, காலை 6மணி முதல் 7க்குள் அவராட்சி ஓரையில் தரிசனங்கண்டு ஊதுவத்தியேற்றி தூப ஆராதனை செய்து கீழ்வரும் சுபமந்திரத்தை முடிந்த எண்ணிக்கையில் உச்சரித்தால் கெடுபலன்கள் குறைந்து. மனம் சாந்தம் பெறும்.
சுபமந்திரம்
ஓம் ஆதவா, ஆயிரங்கதிரவா, அருணா,
அலரி பாணுவே, அழலா, திவாகரா,
ரவிதினகரா, பரிதியே, செங்கதிரவா
அடியேனுக்கேற்பட்ட தீவினை அகற்றிட
அருள்செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.
அலரி பாணுவே, அழலா, திவாகரா,
ரவிதினகரா, பரிதியே, செங்கதிரவா
அடியேனுக்கேற்பட்ட தீவினை அகற்றிட
அருள்செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.
No comments:
Post a Comment