Thursday 7 April 2016

எவ்வாறு கடவுளை வணங்குவது?

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை " 



மந்திரம் என்பது மோடி மஸ்தான் கண்கட்டு வித்தையல்ல. நம்மோட ஆழ்மனதில் உருவாகும் எண்ணங்களே மந்திரம். அஃது நற்சிந்தனைக் கொண்ட எண்ணங்களாக இருத்தால், சித்தியாகும். அதுவே சுயநலமாக இருந்தால் மோடி மஸ்தான் மந்திரம். ஆகவே ஆலயம் சென்று பகவானை வழிபடுவோர்கள் பகவானின் பாதத்தை உற்று நோக்கி கதறி அழுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பகவானின் முகத்தைப் பார்த்து சேவிக்காதீர்கள். இதில் பல காரணங்கள் உண்டுங்க. அனுபவித்த சொல்லுங்க.

No comments:

Post a Comment