ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்
ஜாதகத்தில் குரு பகவான் அனைத்தாய்வு வகையிலும் பலமிழந்தால் அவருக்குண்டான அதிகாரப்பலன்கள் பலமிழக்கும், அப்பலமிழந்தப் பலன்கள் ஓரளவேனும் குறைய அவரை வழிபாட்டின்போது உச்சரிக்க வேண்டிய அவருக்குண்டான
சுபமந்திரம்
ஓம் குருவே, சுரகுருவே, சுந்தரப்பொன்குருவே, பிரகஸ்பதியெனுங் குருவே, அந்தணகுருவே, ஆதியந்தமான குருவே, பீதக்குருவே, எம்பிழைகளைப் பொருத்தருள் செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.
No comments:
Post a Comment